Thursday, December 16, 2010

மத்திய அரசா? மலையாளிகள் அரசா?

1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்
2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்
3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்
4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்
5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்
6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்
7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்
8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்
9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்
10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்
11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்
12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்
13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்
14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்
15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்
17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்
18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்
19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்
20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்
21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்
22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்
23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்
24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்
25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்
26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்
.
.
1000. கேரள (தென்னக) இரயில்வே - (பெயருக்குத்தான் சென்னை தலைமையகம்.
உண்மையில் பாலக்காடு தான்

... இப்படி நீளுகிறது பட்டியல்.

நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான்
கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும்
கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில்
அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.

ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர்
முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய
ஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை
இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!

அமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால்,
முக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள்
யாவரும் மலையாளிகள்தான்.


இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும்
நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை,
மத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும்
ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.

சோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி,
தோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல்
உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே
மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும்
பாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில்
ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள்
அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்’’


இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு
ஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன்,
எம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள்


சிந்திப்பாய் தமிழனே!!!


நன்றி: George M.Russel

8 comments:

தமிழ் உதயம் said...

தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இந்த தகவல்.

Gokul Rajesh said...

நீங்க விஜயகாந்த்-ஐ impress செஞ்சு அவர் கட்சி-ல சேர plan பன்னிருக்கீங்களா? :)

ponraj said...

Gokul...

Good Joke ma!!

KAVEESH M said...

Great Post...... After reading Gokul comment, tamil natuku erandavathu captain vanthutarunu ninaikiran...

ponraj said...

Kaveesh,
Again n Again,Good Joke ma....

அம்பிகா said...

எவ்வளவு கஸ்டப்பட்டு புள்ளிவிவரங்கல்,( ஸாரி அதுவும் கேப்டன் பேசுரமாதிரியே வருது) சேகரிச்சு கொடுத்தா, அட்லீஸ்ட் ஒரு டாக்டர் பட்டமாவது தர வேண்டாமா?
பொன்ராஜ்....

ponraj said...

நன்றி - தமிழ் உதயம்!!!!

தனிமரம் said...

வடக்கு தேய்கிறது தெற்கு வளர்கிறது மற்றவர்களிடம் திறமை இல்லை என்ற ஜய்யப்பாட்டை இது ஏற்படுத்துகிறது.