Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்தவை.....

எனக்கு பிடித்தவை.....

ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!!!

வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்!!

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...!!

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டும் உரிமை உண்டு உன்னை காக்க!மலரிடம் சொன்னது முள்...

கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்...
நீ எனனை அனணக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி!!!

ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்க்ள்!!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னது!!!

2 comments:

அம்பிகா said...

\\ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்க்ள்!!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்\

அனுபவம் பேசுதோ..?

நல்லாயிருக்கு ராஜ்

ponraj said...

அண்ணி...

மிக்க நன்றி!!!

சந்தோஷமா?

ஹி..ஹி...ஹி..:-)