Monday, November 15, 2010

என் கல்லூரி நாட்கள்....2

என் கல்லூரி நாட்கள்....2

எனது முதல் பாகம் பற்றி கவிதாவிடம் கூறினேன்,அதை படித்துவிட்டு சற்று தாழ்ந்த குரலில். இரண்டாம் பாகம் எழுத வேண்டாமே என்றாள். அதனால் விரிவாக எழுதாமல் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.

இப்போது கவிதா சென்னையில் தன் அன்பான கணவர், தன் ஒரே குழந்தை " பொன்னுமணி" எட்டாவது வகுப்பு, தானும் தன் கணவரும் தனியார் கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்:-

நன்றி..

1 comment:

Nagasubramanian said...

i dono wat u told, but at the end, everything became normal na?
If yes, then good, grt