Wednesday, August 11, 2010

மனித உடம்பு எனும் அதிசயம்




நாம் எதைஎதையோ அதிசயம் என்று சொல்லுகிறோம் .ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம் தான்.

* உங்களின் பொது அறிவுக் கூடக்கூட ,நீங்கள் கனவு காணும் திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

* மனிதர்களுக்கு சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது ..

* மனித உடம்பில் பெரிய செல் ,பெண்ணின் அண்டம் ,சிறிய செல் ஆணின் உயிரணு .

* நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன் படுத்துகிறோம் ..

* சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்...

* உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன .மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன..

* நமது மூளைச் செல்லால் 'என்சைக்லோபீடியா" போல 5 மடங்கு தகவல்களை சேமிக்க முடியும் ...

* இரண்டு பாதங்களிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன ....

* உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தினால் ஒரு "பிளேடை " கரைத்து விட முடியும் ...

* வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்ல 7 நொடிகள் ஆகும் ...

* நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணிரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

* உங்கள் பல்லின் 'எனாமல்' தான் உடம்பிலே கடினமான பொருளாகும் ....

* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......

(அட உடனே விரலை மூக்கின் மேல் வைத்தால் எப்படி!!!)

11 comments:

தமிழ் உதயம் said...

தகவல்கள் அதிசயிக்க வைக்கின்றன.

VijayaRaj J.P said...

நல்ல தகவல்கள்,பொன்ராஜ்.

பிளேடை விழுங்கினால்
வயிற்றில் போய் கரைந்து விடுமா?

ponraj said...

\\\பிளேடை விழுங்கினால்
வயிற்றில் போய் கரைந்து விடுமா?///



முடிந்தால் TRY பண்ணி பாருங்களே....

VELU.G said...

நல்ல தகவல்கள்

ponraj said...

நன்றி திரு.வேலு!!!

மாதவராஜ் said...

தகவல்களுக்கு நன்றி.

ponraj said...

அனைவருக்கும் நன்றி!!!

அம்பிகா said...

நல்ல பகிர்வு.
\\பிளேடை விழுங்கினால்
வயிற்றில் போய் கரைந்து விடுமா?\\
:-))

KAVEESH M said...

"உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்."

பொன்ராஜ், அணைவரூக்கும் இது சரி பட்டு வராது!

அம்பிகா said...

பொன்ராஜ்,
உன்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும் போது தொடரவும்.

Deepa said...

சுவாரசியமான தகவல்கள். நன்றி.

//* உங்களின் கட்டைவிரலும் மூக்கும் ஒரே நீளமாக இருக்கும் .......
(அட உடனே விரலை மூக்கின் மேல் வைத்தால் எப்படி!!!)//

:-))