Wednesday, August 4, 2010

வார்த்தை விளையாட்டு!!!

திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)



கீழே படியுங்கள்



அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்



அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?



அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை



அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?



அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்



அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?



அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்



அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?



அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்



அவள் :என்னை திட்டுவாயா ?



அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?



அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

.......
.......
.......


திருமணத்திற்குப் பின் :



கீழிருந்து மேலே படியுங்கள்........

5 comments:

senthil velayuthan said...

nice....

VijayaRaj J.P said...

வார்த்தை விளையாட்டு சூப்பர்.

ஹேனாவுக்கு மட்டும் தெரிந்தால்...
விளையாட்டு வினையாகிவிடும்.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹ அருமை பொன்ராஜ்..

ponraj said...

senthil
Vijayaraj J.P
தேனம்மை லெக்ஷ்மணன்

அனைவருக்கும் என் நன்றி!!

அம்பிகா said...

நெட் கனெக்‌ஷன் சரியில்லாததால் பதிவை பார்க்க வில்லை ராஜ். விளையாட்டு சூப்பர்.
ஹேனா படித்தாளா?